Wednesday, September 21, 2011

மயக்கம் என்ன song lyric.

//இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது... அதான் சும்மா... எனக்கு இந்த மாதிரி பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும்(ஏதோ ஒன்று என்னை தாக்க)...ஒக் enjoy this Song...//

பாடல் : காதல் என் காதல்

படம் : மயக்கம் என்ன

இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் வரி : தணுஷ்

பாடியவர்கள் : செல்வராகவன், தணுஷ்

இயக்கம் : செல்வராகவன்

**********

காதல் என் காதல் அது கண்ணீருல...

போச்சு அது போச்சு அட தண்ணீருல...

ஏ மச்சி... உட்ரா

ஏய்... என்ன பாட உட்ரா...

நா பாடியே தீருவேன்...

ச்சரி பாடி தொல...

காதல் என் காதல் அது கண்ணீருல...

போச்சு அது போச்சு அட தண்ணீருல...

காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள...

பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல...

அடிடா அவல, ஒதடா அவல,

விட்ரா அவல, தேவையே இல்ல...

எதுவும் புரில, உலகம் தெரில,

சரியா வரல, ஒன்னுமே இல்ல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல...

சூப்புல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல...

சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டன்...

ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள...

நண்ப(ன்) அழுவுற கஷ்டமா இருக்கு...

கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல...

தேன் ஊறுண நெஞ்சுக்குள்ள

கல் ஊறுதே என்ன சொல்ல

ஒ படகிருக்கு வலை இருக்கு

கடலுக்குள்ள மீனா இல்ல

வேணாடா வேணாம்

இந்த காதல் மோகம்

பொண்ணுங்க எல்லாம்

நம்ம வாழ்வின் சாபம்...

பின்னாடி போயி நா

கண்டேன் ஞானம்...

பட்டாச்சு சாமி

எனகிதுவே போதும்...

அடிடா அவல, ஒதடா அவல,

விட்ரா அவல, தேவையே இல்ல...

மான் விழி தேன்-மொழி

என் கிளி நான் பலி

காதலி காதலி-என்

பிகர் கண்ணகி...

ப்ரண்ட்ஸு கூடத்தான் இருக்கனும் மாமா...

பிகரு வந்துடா ரொம்ப தொல்ல...

உன்ன சுட்டவ உருப்பட மாட்ட...

உன்ன தவிர என்னகொன்னும் இல்ல...

ஒ... கனவிருக்கு கலரே இல்ல,

படம் பாக்கறேன்... கதையே இல்ல

உடம்பிருக்கு உயிரே இல்ல...

உறவிருக்கு, பெயரே இல்ல...

வேணாடா வேணாம் இந்த காதல் மோகம்

பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்...

பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்...

பட்டாச்சு சாமி… … … …

… … … … … … … ...போதும் மச்சான்...

அடிடா அவல... ஒதடா அவல...

விட்ரா அவல... தேவையே இல்ல...

எதுவும் புரில... உலகம் தெரில...

சரியா வரல... ஒன்னுமே இல்ல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

குட் நைட்...

குட் நைட்...

அஹ... ஓகே...

ஹே...

குட் நைட்... தேங்க்யூ சோ மச் மச்சி...

Tuesday, September 13, 2011

அர்த்தமில்லா புரிதல்கள்...

ஏதும் வராத

அவளது மார்பில்

முகம் புதைத்து

எதையோ அருந்தி

கொண்டிருந்தேன்...


முனகல் சத்தம்

எதிர்ப்பார்த்து-அவள்

முகம் பார்த்த

என்னிடம்

பயத்துடனே

“அம்மா வந்துவிட்டால்...”

என்று பாடினனனனாள்...


சட்டென்று எழுந்து

அவளை அணைத்து

முத்தமிட்டு,

விலகினேன்.



“என்ன வேண்டாமா?”

மீதியை கண்களில் கேட்டபடி...

***********************


மணம் புரிந்து

மகிழ்ச்சி கொள்வோம்,

இப்பொழுது

பயம் கொள்ளவேண்டாம்...

என்பதை அவளது

சுருள் சுருளான

தலைமுடிகளை வருடியபடி

(அப்படி செய்வது

எனக்கு மிகவும் பிடிக்கும்.)

விவரித்து முடித்து,

கிளம்பினேன்.


வண்டியில் வரும்போது

குறுஞ்செய்தியால்

கைப்பேசி பீப்பியது...

எனது தோழி ஒருத்தி

அணுப்பியிருந்ததாவது:

-----------------------------------------------


நீ ஆம்பள இல்லையாமே!

உன் ஆளு சொல்றா!






பின் குறிப்பு: இது ஒருசில கற்பனையோடு எழுதப்பட்டது.